பிளாஸ்மா தானம் செய்த 18 ரயில்வே காவலர்
சென்னை கொரோனா வந்து குணமடைந்த 18 ரயில்வே காவல்துறையினர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணம் அடைந்தோரின் உடலில் இருந்து பிளாஸ்மா எடுக்கப்படுகிறது, கொரோனா…
சென்னை கொரோனா வந்து குணமடைந்த 18 ரயில்வே காவல்துறையினர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணம் அடைந்தோரின் உடலில் இருந்து பிளாஸ்மா எடுக்கப்படுகிறது, கொரோனா…
சென்னை சென்னையில் மண்டல வாரியாக நோயாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பாகும் நாட்கள் குறித்த விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. முதல் இடத்தில்…
சென்னை: சென்னையில் ஜூலை மாதத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…
சென்னை: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் மரணம் அடைந்து உள்ளனர். சென்னையில் தொடர்ந்து கொரோனா பலி அதிகரித்து வருவது மக்களிடையே…
சென்னை சென்னை மயிலாப்பூர் ஜன்னல் கடை உரிமையாளர் மரணம் அடைந்ததாக வந்த செய்தியை அவரே மறுத்துள்ளார். சென்னையில் மயிலாப்பூர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளாக ஜன்னல் கடை…
சென்னை சென்னையில் ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளதால் சாலைகளில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தமிழகம் எங்கும் கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 25 முதல்…
சென்னை தமிழகத்தில் சென்னை மாவட்டத்தை விட வெளி மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஆய்வு செய்ய இன்று மத்தியக் குழு வர உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையை அவர் திறந்து…
சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் நாளை முதல் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக…
சென்னை:சென்னையில் ஜூன் 25ம் தேதி 9500 கொரோனா தொற்றுகள் இருந்ததாகவும், ஜூலை 3ல் அது 8402 ஆக குறைந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். கொரோனா…