Tag: சென்னை மாநகராட்சி

ரூ.1,321 கோடி, பிசிஆர் கருவிகள் உடனடியாக வழங்க வேண்டும்! பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தல்…

சென்னை: பிரதமர் மோடியுடனான ஆலோசனையின்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்க ரூ.1,321 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கொரோனா சோதனைக்கு பிசிஆர் பரிசோதனை…

இன்று மேலும் 52 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1937ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 52 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 1937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இன்று…

கொரோனா: முதல்வர் எடப்பாடியுடன் மத்திய குழுவினர் ஆலோசனை…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று மத்திய குழுவினர் சந்தித்து பேசினார்கள். தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை உள்பட சில பகுதிகளில்…

சென்னையில் இன்று மேலும் 42 பேருக்கு கொரோனா… மாவட்ட வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னை கொரோனா வைரசால் சூழப்பட்டு உள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 42 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் மட்டும்…

இன்று 54 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1683 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 54 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1683 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா…

கொரானா வைரஸால் சூழப்பட்டது சென்னை: மணலி பகுதியிலும் ஒருவருக்கு கொரோனா…

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாமல் அம்பத்தூர், மணலி மண்டலங்கள் இருந்தது வந்தது. ஆனால், யார் கண் பட்டதோ, அந்த…

சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் இலவச உணவு…

சென்னை: கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. தமிழக…

சென்னை : ஊரடங்கால் குறைந்து வரும் திடக்கழிவுகள்

சென்னை ஊரடங்கால் திடக்கழிவுகள் மிகவும் குறைந்துள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் நாடெங்கும் மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம்…

முகக்கவசம் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே வந்தால் ரூ.100 அபராதம்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் முகக்கவசம் அணியாமல், வீட்டை விட்டு வெளியே வரும் பாதசாரிகளுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்றும், வாகனங்களில்…

சென்னையில் வீட்டைவிட்டு வெளியே வருபவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்: மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

சென்னை: சென்னையில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து…