Tag: சென்னை மாநகராட்சி

தமிழகத்தில் உச்சத்தை தொடும் கொரோனா பாதிப்பு… இன்று 776 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று மேலும் தீவிரமடைந்துள்ளது. புதிதாக 776 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. தமிழக…

கொரோனா இல்லாத மாவட்டமானது திருவாரூர்…

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது. இதனால் அம்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் சென்னை உள்பட…

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 683: மாநகராட்சி முழு பட்டியல்

சென்னை: சென்னையில் கொரோனோ தொற்று பாதிப்பு உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 683ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அந்த பட்டியலையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டு இருக்கிறது. பொதுவாக, கொரோனா…

இன்று 434 பேர்: தமிழகத்தில் கொரோனாபாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று புதிதாக 434 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.…

இன்று 509 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா தொற்று 9ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 509 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 8…

சென்னையில் கொரோனா பரவுவதற்கு கோயம்பேடு வியாபாரிகளே காரணம்…எடப்பாடி நேரடி குற்றச்சாட்டு…

சென்னை: கோயம்பேடு மூலம் கொரோனா பரவுவதற்கு வியாபாரிகளே காரணம், பல முறை எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சமி நேரடியாக குற்றம் சாட்டினார்.…

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 690 ஆக அதிகரிப்பு: முழு பட்டியலும் வெளியீடு

சென்னை: சென்னையில் கொரோனோ தொற்று பாதிப்பு உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 690 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அந்த பட்டியலையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டு இருக்கிறது. பொதுவாக,…

கொரோனாவுக்கு,'பிளாஸ்மா' சிகிச்சை… ஆய்வை தொடங்கியது தமிழகஅரசு…

சென்னை: கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைய பிளாஸ்மா சிகிச்சை சிறப்பாக இருப்பதாக டெல்லி உள்பட பல மாநில அரசுகள் தெரிவித்த நிலையில், தமிழகத்திலும் பிளாஸ்மா சிகிச்சை குறித்து…

தமிழகத்தில் துள்ளாட்டம் போடும் கொரோனா… ஒரேநாளில் 798 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இன்று (11/5/2020) ஒரே நாளில் புதிதாக 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.…

கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடையை மூடியதே தவறு… பிரபல எம்.பி. அட்ராசிட்டி

சிவகங்கை: முன்னாள் மத்திய அமைச்சரின் மகனும், சிவகங்கை தொகுதி பாராளுமன்ற எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம், கொரோனா தொற்று பரவல் காலத்தில் டாஸ்மாக் கடையை மூடியதே தவறு என்று…