Tag: சென்னை மாநகராட்சி

இன்று 54 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1683 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 54 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1683 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா…

கொரானா வைரஸால் சூழப்பட்டது சென்னை: மணலி பகுதியிலும் ஒருவருக்கு கொரோனா…

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாமல் அம்பத்தூர், மணலி மண்டலங்கள் இருந்தது வந்தது. ஆனால், யார் கண் பட்டதோ, அந்த…

சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் இலவச உணவு…

சென்னை: கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. தமிழக…

சென்னை : ஊரடங்கால் குறைந்து வரும் திடக்கழிவுகள்

சென்னை ஊரடங்கால் திடக்கழிவுகள் மிகவும் குறைந்துள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் நாடெங்கும் மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம்…

முகக்கவசம் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே வந்தால் ரூ.100 அபராதம்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் முகக்கவசம் அணியாமல், வீட்டை விட்டு வெளியே வரும் பாதசாரிகளுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்றும், வாகனங்களில்…

சென்னையில் வீட்டைவிட்டு வெளியே வருபவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்: மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

சென்னை: சென்னையில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து…

சென்னையில் நாளை முதல் பேக்கரிகளை திறக்கலாம்: மாநகராட்சி அனுமதி

சென்னை: சென்னையில் நாளை முதல் பேக்கரிகள் திறக்க அனுமதி அளித்து மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு…

சென்னை மாநகராட்சி கொரோனா செயலியை பதிவிறக்கம் செய்த 1 லட்சம் மக்கள்

சென்னை சென்னை மாநகராட்சியின் கொரோனா செயலியை இதுவரை 1 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு…

சென்னை மநாராட்சியின் வீடு வீடாக கணக்கெடுப்பு விவரம்

சென்னை கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி வீடு விடாக நடத்திய கணக்கெடுப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பரவுவதை தடுக்க சென்னை மாநகராட்சிபல நடவடிககிகளை…

சென்னையில் வீடுகளுக்கே சென்று மக்களிடம் ஆய்வு: 200 வார்டுகளிலும் அமல்படுத்த நடவடிக்கை

சென்னை: தலைநகர் சென்னையில் 200 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு சென்று யாருக்கேனும் காய்ச்சல் இருக்கிறதா என்று ஆய்வு நடத்துகிறது சென்னை மாநகராட்சி. இது குறித்து சென்னை மாநகராட்சி…