Tag: சென்னை மாநகராட்சி

பள்ளிகளில் ரூ.4.65 கோடி மதிப்பீட்டில் சிசிடிவி 636 காமிராக்கள்! சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்புக்காக ரூ.4.65 கோடி மதிப்பீட்டில் 636 சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி…

நிலத்தடி நீர் மட்டம் உயரவும், மழை வெள்ளப்பாதிப்பை தடுக்கவும் சென்னையில் 10 அடி ஆழத்தில் ‘மினி குளம்’! சென்னை மாநகராட்சி தகவல்…

சென்னை: நிலத்தடி நீர் மட்டம் உயரவும், மழை வெள்ளப்பாதிப்பை தடுக்கவும் சென்னையில் 10 அடி ஆழத்தில் மினி குளம் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி…

புயல் தொடர்பான அவசர கால உதவிக்கு 1913ஐ அழைக்கலாம் – கடற்கரைக்கு செல்ல வேண்டாம்! சென்னை மாநகராட்சி

சென்னை: மாண்டஸ் புயல் பாதிப்பு, அவசர கால உதவிக்கு 1913க்கு அழைக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்றும்…

கொடுங்கையூர் குப்பைக் கிடங்கை மீட்டெடுக்க ரூ.648 கோடியில் திட்டம்! மாநகராட்சி கூட்டத்தில் தகவல்…

சென்னை: கொடுங்கையூரில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கை 648 கோடி செலவில் பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளதாக இன்று நடைபெற்ற…

சென்னைவாசிகள் சொத்து வரி செலுத்த டிசம்பர் 15ந்தேதி வரை அவகாசம் நீட்டிப்பு!

சென்னை: சென்னைவாசிகள் சொத்து வரி செலுத்த டிசம்பர் 15ந்தேதி அவகாசம் நீட்டிப்பு செய்து சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், வீடுமனைகளுக்கான இரண்டாவது அரையாண்டுக்கான…

சென்னையில் அதிகாலை முதல் கனமழை: ஏரி, குளங்களை திறந்துவிட மாநகராட்சி உத்தரவு…

சென்னை: சென்னையில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மீண்டும் சாலைகளில் தண்ணீர் தேங்கி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், மாநகராட்சி…

கால்வாய்களில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை! மாநகராட்சி எச்சரிக்கை…

சென்னை: கால்வாய்களில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் ஓடும் பங்கிங்காம் கால்வாய் உள்பட பல கால்வாய்களில் பொதுமக்கள்,…

பருவமழையை எதிர்கொள்ள 169 நிவாரண மையங்கள் தயார்! சென்னை மாநகராட்சி தகவல்..

சென்னை: சென்னை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 169 நிவாரண மையங்கள் தயாராக இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும்…

தீபாவளியையொட்டி சென்னையில் 500 டன் பட்டாசு குப்பைகள்! மாநகராட்சி தகவல்…

சென்னை: தீபாவளிப்பண்டிகையையொட்டி, இன்று சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் 500 டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும்…