Tag: சிபிசிஐடி விசாரணை

சிறைத்துறை அதிகாரி வீட்டில் வேலை செய்த கைதி சித்ரவதை! சிபிசிஐடி விசாரணை

வேலூர்: சிறை கைதியை வீட்டு வேலை செய்ய வைத்து சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பான புகாரில், இதுகுறித்த சிபிசிஐடி போலீஸார் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர்…

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: சிபிசிஐடி விசாரணைக்கு பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மீண்டும் ஆஜர்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலின்போது, ஓடும் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்த விசாரணைக்கு பாஜக சட்டமன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரன் இன்று மீண்டும்…

ரூ.4 கோடி ரூபாய் பணம் பறிமுதல்: பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

சென்னை: தேர்தலின்போது ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டத தொடர்பான வழக்கின் விசாரணைக்கு பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகும்படி உயர்நீதி…

கடலூர் அருகே மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய பெட்ரோல் பங்கு! சிபிசிஐடி சீல்…

கடலூர்: கடலூர் கள்ளச்சாராய வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர், கடலூர் அருகே பண்ருட்டியில் மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய செயல்படாத பெட்ரோல் பங்குக்கு சீல் வைத்தனர்.…

சிபிசிஐடி விசாரணையின் கீழ் செங்கல்பட்டு என்கவுண்டர், : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் செங்கல்பட்டு என்கவுண்டர் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 1 ஆம் தேதி சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி காரணை…

சிபிசிஐடி விசாரணையில் திருப்தியில்லை: சென்னை உயர்நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார்புதிய வழக்கு

சென்னை: தனது மகள் இறந்தது தொடர்பான சிபிசிஐடி விசாரணையில் திருப்தியில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் புதிய வழக்கு தொடர்ந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில்…

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் சிபிசிஐடி விசாரணை தொடக்கம்!

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், குண்டலப்புலியூரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வரும் அன்புஜோதி ஆஷ்ரமத்தில்…