Tag: சிபிஐ விசாரணை

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: சிபிஐ விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு….

சென்னை: 68 பேரின் உயிரை காவுகொண்ட கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில்…

மைக்கேல்பட்டி மாணவி தற்கொலை விவகாரம்: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய கோரி வார்டன் மேரி மனு!

மதுரை: மதமாற வற்புறுத்தயதால் தற்கொலை செய்தாக கூறப்பட்ட மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலையில் சி.பி.ஐ., விசாரணை நடத்தி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், அதை ரத்து…

மலையாள சினிமா உலகை புரட்டி போட்ட ஹேமா கமிட்டி அறிக்கை! சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: மலையாள சினிமாவில் பாலியல் தொல்லை தொடர்பான ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாள திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்த சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி…

பெண் மருத்துவர் பாலியல் கொலை: கொல்கத்தா மருத்துவமனை முன்னாள் நிர்வாகி கைது

கொல்கத்தா: பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வடுகொடுமை செய்யப்பட்டு, கொடுரமாக கொலை செய்யப்பட்டது தொடர்பாக, கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் சிபிஐ அதிகாரிகளால்…

இளநிலை நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் வாரியாக, மையங்கள் வாரியாக வெளியிட வேண்டும்! என்டிஏக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.

டெல்லி: நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் வாரியாக, மையங்கள் வாரியாக வெளியிட வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு…

ஆம்ஸ்ட்ராங் கொலை – சிபிஐ விசாரணை: முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன்….

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து சிபிஐ விசாரணை கோரிய மாயாவதியின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்திய விசிக தலைவர் திருமாவளவன், இன்று…

கள்ளைக்குறிச்சி விஷச் சாராயம் : சிபிஐ விசாரணை கோரிய வழக்கு ஒத்திவைப்பு

சென்னை கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கு18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுளது சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலர் உயிரிழந்தது அதிர்ச்சியை…

நீட் முறைகேடு கைது 9 ஆக உயர்வு: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒருவர் கைது!

டெல்லி: நீட் முறைகேடு தொடர்பாக ஏற்கனவே 8 பேரை கைது செய்துள்ள சிபிஐ, தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒருவரை கைது செய்துள்ளது. மகாராஷ்டிராவின் லத்தூரை சேர்ந்த நஞ்சுநேதப்பா…

சிபிஐ விசாரணையை எதிர்க்கும் மேற்கு வங்க அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி

டெல்லி சிபிஐ சந்தோஷ் காளி விவகாரம் குறித்த விசாரணையை எதிர்த்த மேற்கு வங்க அரசின் மேல் முறையீட்டு மனுவை உச்சநிதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர்…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து சிபிஐ விசாரணை! ஆளுநரிடம் அண்ணாமலை, தமிழிசை மனு…

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மற்றும் விஷச் சாராய உயிரிழப்புகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை…