Tag: சிபிஐ விசாரணை

மதுரை காமராஜா் பல்கலைக்கழக ஊழல்! சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக்கழக ஊழல் முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிபிஐக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சோ்ந்த வெங்கடேசன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில்…

என்எல்சியில்  ரூ.442 கோடி முறைகேடு! சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ. 442 கோடி முறைகேடு நடந்தததாக கூறப்பட்ட வழக்கில், இந்த ஊழல் குறித்து புகார்தாரரிடம் ஆதாரங்களைப்…

கரூர் சம்பவம்: டெல்லியில் விஜயிடம் சி.பி.ஐ விசாரணை நிறைவு

சென்னை: டெல்லியில் த.வெ.க தலைவர் விஜயிடம் சி.பி.ஐ அதிகாரிகள் நடத்திய விசாரணை நிறைவடைந்தது. இரண்டாவது முறையாக நேற்று நடைபெற்ற விசாரணை சுமார் 5 மணி நேரத்துக்கு மேல்…

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணை முடிந்து சென்னை புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்…

டெல்லி: கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடா்பான விசாரணைக்கு நேற்று (ஜனவரி 12ந்தேதி) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான விஜயிடம் ஒரு நாள் விசாரணை முடிவடைந்த…

கரூர் 41பேர் பலி சம்பவம்: இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி சென்றார் தவெக தலைவர் விஜய்…

சென்னை: தவெக தலைவர் விஜயின் கருர் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில், விஜய் இன்று டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார்.…

கரூரில் 41பேர் பலியான சம்பவம்: விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன்!

டெல்லி: கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் பலியான சம்பவம் குறித்து விசாரித்து வரும் சிபிஐ, வழக்கின் விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சம்மன்…

41பேர் பலியான சோகம்: ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான ஐபிஎஸ் அதிகாரிகள் குழு கரூரில் நேரடி ஆய்வு…

கரூர்: தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை கண்காணிக்க ஒய்வுபெற்ற உச்ச நீதிமன்ற…

சட்டம் ஒழுங்கு மாநில பிரச்சினை: கரூர் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு!

சென்னை: கரூர் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு மாநில பிரச்சினை என சுட்டிக்காட்டி பிரமான பத்திரம்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

டெல்லி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பதிவாகும்…

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்! அன்புமணி

சென்னை: தமிழ்நாடு மின்சாரியத்தில் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் செய்யப்பட்டதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ள பாமக தலைவர் அன்புமணி,…