Tag: கொரோனா

24 மணி நேரத்தில் 250% பரவிய கொரோனா: ஈரானில் உலக சுகாதார அமைப்பினர் முகாம்….

ஈரானில் படுவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் முயற்சியில் உலக சுகாதார அமைப்பினர் முகாமிட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் பீதி காரணமாக கைகுலுக்குவது, கட்டிப்பிடிப்பது…

கொரோனா பாதிப்பு: நொய்டாவில் பள்ளிக்கூடம் மூடல்

டெல்லி: கொரோனா வைரஸ் பாதித்த நோயாளியின் பிறந்தநாள் விழாவில் பள்ளிக்குழந்தைகள் கலந்து கொண்டது தெரிய வந்த நிலையில், அந்த பள்ளிக்கூடம் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. இது பரபரப்பை…

கொரோனா எதிர்ப்பு சக்தி: சிங்கப்பூரில் பிரபலமாகி வரும் தமிழர்களின் ‘ரசம்’

சிங்கப்பூர்: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் சிங்கப்பூரையும் அச்சுறுத்தி வருகிறது… அங்குள்ள மக்கள் நோய் தடுப்புக்காக தமிழர்களின் உணவான ரசம் சமைப்பது குறித்து அங்குள்ள…

கொரோனா வைரஸ் பாதிப்பு: கர்நாடாகாவில் தீவிர கண்காணிப்பு

கர்நாடகா: தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதால் சோதனை செய்யப்பட்ட 25 வயதான மென்பொருள் பொறியாளருடன் தொடர்பு கொண்ட நபர்களை கர்நாடக சுகாதாரத் துறை கண்காணிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து…

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த ஆராய்ச்சி மையங்கள்: சீன அதிபர்

சீனா: கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தொடர்ச்சியான தேசிய மருத்துவ ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார், பெய்ஜிங்கில் உள்ள பல…

இந்தியாவில் மீண்டும் கொரோனா: 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்தியஅரசு தகவல்

டெல்லி: இந்தியாவில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. சீனாவில் இருந்து வேகமாக பரவும்…

பிரார்த்தனையால் கொரோனாவை குணமாக்குவேன் என்ற கிறிஸ்தவ மத தலைவர்மீது கொலை வழக்கு!

சீயோல்: பிரார்த்தனையால் கொரோனாவை குணமாக்குவேன் என்று பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த தென்கொரிய கிறிஸ்தவ மத தலைவர்மீது, அந்நாட்டு கொலை வழக்கு பதிவு செய்துள்ளது. சீனாவை ஆட்கொண்ட கொரோனா,…

மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்து வரும் கொரோனா! அமெரிக்காவில் 2வது பலி

வாஷிங்டன்: சீனாவை புரட்டியெடுத்து வரும் கொரோனா வைரஸ் (கோவிட்19), தற்போது உலக நாடுகளையும் மிரட்டி வருகிறது. தற்போது மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்து வரும் கொரோனா வைரஸ்…

கொரோனா வைரஸ் பாதிப்பு: ஊழியர்களுக்கு விடுப்பு அளித்தது எமிரேட்ஸ்

துபாய்: கோவிட் -19 வைரஸ் தாக்குதல் காரணமாக, மந்தநிலை நிலவி வருவதையடுத்து, எமிரேட்ஸ் விமான நிறுவனம். தங்கள் ஊதியம் அல்லது ஊதியம் பெறாத விடுப்பு எடுத்து கொள்ளலாம்…

கொரோனா வைரஸ் பாதித்த 3 கேரளத்தவரும் குணமடைந்தனர்! கேரள சுகாதாரத்துறை சாதனை

திருவனந்தபுரம்: சீனாவில் இருந்து கேரளா திரும்பியவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில், 3 பேரும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும்,…