பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்குத் தொலைக்காட்சி உரை
டில்லி பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்குத் தொலைக்காட்சி உரை பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றுகிறார். கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த…
டில்லி பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்குத் தொலைக்காட்சி உரை பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றுகிறார். கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த…
மகோபா, உ பி மாநிலம் மகோபா மாவட்டத்தில் இஸ்லாமியக் காய்கறி வியாபாரிகளை ஒரு சிலர் தாக்கி விற்பனையை நிறுத்தி உள்ளனர். இந்தியாவில் பரவி வரும கொரோனா வைரஸ்…
வாஷிங்டன் இந்தியாவுக்கு வர வேண்டிய சோதனை கருவிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது பற்றி தெரியாது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது இந்தியாவில் கொரோனா தொற்று அதிகப்படியாக மகாராஷ்டிரா…
சென்னை: சென்னையில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து…
புதுச்சேரி புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு…
சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. இன்று கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி அதிக அளவில் சென்னை மாவட்டத்தில்…
வாஷிங்டன் உலக அரங்கில் அமெரிக்காவுக்கு உள்ள நற்பெயரை அதிபர் டிரம்பின் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகள் அதலபாதாளத்தில் தள்ளுவதாக கூறப்படுகிறது. உலகெங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் மிகவும் அதிகமாக…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 905 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 9ஆயிரத்து 352 ஆக உயர்ந்து உள்ளது.…
விசாகப்பட்டினம்: கொரோனா காலம் என்பதால், பிரசவ கால விடுப்பை ரத்து செய்துவிட்டு கைக்குழந்தையோடு பணிக்குத் திரும்பி இருக்கிறார் ஐஏஎஸ் அதிகாரி. அவரது பெயர் ஜி. சிரிஜனா. பிறந்து…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், மேலும் பரவுவதை தடுக்க அனைவருக்கும் சோதனை செய்ய மாநில அரசு திட்டமிட்டு உள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் தெரிவித்து…