Tag: கொரோனா

கொரோனா தடுப்பு மருந்துகளை தயாரியுங்கள்! சித்தா, ஓமியோபதி, யுனானி, ஆயுர்வேதா நிபுணர்களுக்கு ஆயுஷ் அனுமதி…

டெல்லி: உலக நாடுகளை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பாரம்பரிய மருத்துவமான சித்தா, ஓமியோபதி, யுனானி, ஆயுர்வேதா நிபுணர்களும் கொரோனா தடுப்பு…

இன்று 54 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1683 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 54 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1683 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா…

கடந்த 24 மணி நேரத்தில் 1409 பேருக்கு பாதிப்பு: மொத்த எண்ணிக்கை 21700-ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1409 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை…

கொரோனா : குணமடைந்தோர் விகிதம் மிகவும் குறைவான மாநிலம் எது தெரியுமா?

அகமதாபாத் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் குஜராத் மாநிலத்தில் மிகவும் குறைவாக உள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் 1273 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிக அளவில்…

அரியானா : தென் கொரியாவின் கொரோனா துரித சோதனை கருவி உற்பத்தி தொடக்கம்

மானேசர், அரியானா, தென் கொரியா நிறுவனமான எஸ்டி பயோசென்சார் ஹெல்த் கேர் நிறுவனம் அரியானா மாநிலத்தில் கொரோனா துரித சோதனை கருவி உற்பத்தியைத் தொடங்கி உள்ளது. கொரோனா…

‘அன்பும் அறிவும்’… கமல் எழுதிய கொரோனா விழிப்புணர்வு பாடல் வெளியானது…- வீடியோ

சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் எழுதிய அன்பும் அறிவும் என்ற வீடியோ பாடல் இன்று வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் கொரோனா…

தமிழக மக்களின் உடல் நலனை பாதுகாக்க ‘ஆரோக்கியம்’ திட்டம் அறிமுகம்

சென்னை தமிழக மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடல்நலனை மேம்படுத்த அரசு ‘ஆரோக்கியம்’ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தியஅளவில் கொரோனா பலி எண்ணிக்கை 680 ஐக்…

கபசுர குடிநீர் வழங்கி ‘ஆரோக்கியம்’ திட்டதை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்தில், கபசுரகுடிநீர், நிலவேம்பு கஷாயம் அரசு மருத்துவமனைகளில் கொடுக்கும் திட்டமான ‘ஆரோக்கியம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன்படி…

கொரோனா கதை திரும்புகிறதா சீனாவில் ?

பெய்ஜிங்: வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டிற்கு திரும்புபவர்களில் கொரோனா உறுதி செய்யப்பட நோயாளிகளின் எண்ணிக்கை, படிப்படியாக தொடர்ந்து அதிகரித்து இந்த கட்டுரை எழுதும்போது (22 ஏப்ரல், புதன் வரையிலான…

ஆய்வாளருக்கு கொரோனா: வாணியம்பாடி காவல்நிலையம் மூடல்…

வாணியம்பாடி: வாணியம்பாடி பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள காவல் ஆய்வாளருக்கும் கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அந்த காவல் நிலையம் மூடப்பட்டது. திருப்பத்தூர்…