ஒமிக்ரான், கொரோனா அதிகரித்தாலும் முழு ஊரடங்கு இல்லை : கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதி
திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்த போவதும் என கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரள…