Tag: கொரோனா

10/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னையில் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், மாவட்டங்களில் அதிகரித்து காணப்படுகிறது.…

இன்று 4,163 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பைவிட குணடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று 4,163 பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 82,324 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களை…

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 1205 ஆக குறைவு, பலி 27…

சென்னை: தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,163- பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், இதுவரை கொரோனா பாதித்த 82,324…

இலங்கையில் கொரோனாவின் 2வது அலை….? மறுவாழ்வு மையத்தில் 250 பேருக்கு தொற்று

கொழும்பு: இலங்கையில் ஒரே நாளில் 250க்கும் மேற்பட்டோருக்கு ஒரே நாளில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் பெருமளவில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந் நிலையில் பாதுகாப்பாக இருப்பதாக…

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணைமடைவோர் 63%, இறப்பு 2.72%… ஹர்சவர்தன்

டெல்லி: இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 2.72% ஆகவே உள்ளது. அதேவேளையில் கொரோனா வில் குணைமடைவோர் 63% ஆக உயர்ந்து வருகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்…

புதுச்சேரியில் வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கு கிடையாது: முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கு கிடையாது என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் பல முயற்சிகளை…

மழையால் குளமாக மாறிய திருமழிசை மார்க்கெட்… வியாபாரிகள் அவதி

சென்னை: சென்னையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையால், திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை சேறும், சகதியுமாகி குளம் போல நீர் தேங்கியுள்ளதால், வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு…

சித்த மருத்துவர் திருத்தணிக்காசலத்துக்கு நிபந்தனை ஜாமின்!

சென்னை: சித்த மருத்துவர் திருத்தணிக்காசலத்துக்கு எழும்பூர் நீதி மன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடித்ததாக கூறிய சித்த மருத்துவர் திருத் தணிகாச்சலம்…

கொரோனா பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள், மீண்டும் வழக்கமான பணிக்கு திரும்ப உத்தரவு! டிஜிபி

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர், மீண்டும் மீண்டும் தங்களது சிறப்பு பிரிவு பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில்…

3வது அமைச்சர்: தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா…

மதுரை: தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு க்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே கடந்த வாரம் அவரது குடும்பத்தினருக்கு…