கத்தாரில் இருந்து மும்பை வந்தடைந்த 40 டன் ஆக்சிஜன்
மும்பை மும்பை நகருக்கு கத்தார் நாட்டில் இருந்து கப்பல் மூலம் திரவ ஆக்சிஜன் எடுத்து வரப்பட்டுள்ளது. நாட்டில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…
மும்பை மும்பை நகருக்கு கத்தார் நாட்டில் இருந்து கப்பல் மூலம் திரவ ஆக்சிஜன் எடுத்து வரப்பட்டுள்ளது. நாட்டில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…
டில்லி இந்தியாவில் நேற்று 1,95,685 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,95,685 பேர் அதிகரித்து மொத்தம் 2,69,47,496 பேர்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,79,74,604 ஆகி இதுவரை 34,86,863 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,40,179 பேர்…
புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மத்திய-மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும் அரசு ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா…
திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 17,821. மற்றும் ஆந்திராவில் 12,994 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 17,821 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3,894 பேர், மற்றும் டில்லியில் 1,550 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 3,894 பேருக்கு கொரோனா…
டில்லி தற்போது கொரோனா ஆய்வகத்தில் கூட்டம் அதிகரித்துள்ளதால் வீட்டிலேயே சோதித்து 15 நிமிடங்களில் முடிவு அளிக்கும் கருவிக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால்…
சென்னை தமிழகத்தில் இன்றைய (24/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 34,867 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,77,211…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 4,985 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 48,151 ஆகி உள்ளது. இன்று சென்னையில் 4,985 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 3,01,580 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,59,185 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…