Tag: கொரோனா 2 வது அலை

28/08/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு 21,61,62,797 ஆக உயர்வு…

ஜெனிவா: உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 216,162,797 ஆக அதிகரித்து உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் கொரோனா தொற்று உருமாறிய நிலையில் பரவி உலக…

27/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 44,658 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 44,658 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 496 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை…

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி – மண்டலம் வாரியாக விவரம்..

சென்னை: சென்னையில் நேற்று ஒரே நாளில் 1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மண்டலம் வாரியாக விவரம் அதன் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா…

அடுத்த 10 நாட்கள் எச்சரிக்கையாக இருங்கள்! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: அடுத்த 10 நாட்கள் எச்சரிக்கையாக இருங்கள் என தமிழக மக்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னைக்கு வந்துள்ள கொரோனா தடுப்பூசி குறித்து சென்னை…

27/08/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு 21.54 கோடியாக உயர்வு

ஜெனிவா: உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.54 கோடியாக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 44லட்சத்தை தாண்டியுள்ளது. 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவிய…

26/08/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,164 பேர், இவர்களில் 31,445 பேர் கேரளாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,164 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், கேரளாவில் மட்டும் நேற்று 31,445 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.…

25/08/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்று புதிதாக 1,585 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

25/08/20201: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,593 பேருக்கு கொரோனா பாதிப்பு 648 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,593 பேருக்கு கொரோனா பாதிப்பும் , 648 பேர் உயிரிழந்தும், 34, 169 பேர் தொற்று பாதிப்பில் இருந்து…

24/08/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,467 பேருக்கு தொற்று, 354 பேர்உயிரி ழப்பு..

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,467 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுனர். மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி நாடு முழுவதும்…

கொரோனா 3வது அலை அக்டோபரில் தீவிரமாகும்! தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு எச்சரிக்கை

டெல்லி: கொரோனா 3வது அலை தவிர்க்க முடியாதது, அது அக்டோபரில் தீவிரமாகும் என தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு…