செப்டம்பர் 30 க்குள் கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகள் அகற்றம் : பசுமை தீர்ப்பாய உத்தரவு
சென்னை பசுமை தீர்ப்பாயம் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் கூவம் ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கட்டிட கழிவுகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சென்னை…