Tag: எடப்பாடி

47ஆயிரம் பேருக்கு வேலை தரும் ரூ.15,128 கோடி மதிப்பிலான 17 நிறுவனங்களுடன் தமிழகஅரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சென்னை: 47ஆயிரம் பேருக்கு வேலை தரும் வகையிலான 17 நிறுவனங்களுடன் ரூ.15,128 கோடிக்கு தமிழகஅரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

பாசிச வெறிகொண்ட அ.தி.மு.க. அரசு ஆர்.எஸ்.பாரதியை கைது செய்வதா? வைகோ ஆவேசம்…

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டு உள்ளார். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆர்எஸ்.பாரதி கைதுக்கு…

எடப்பாடி தூண்டி விட்டு என் மீது வழக்குப் போட சொல்லி இருக்கிறார் – ஆர்.எஸ்.பாரதி

சென்னை: எடப்பாடி தூண்டி விட்டு என் மீது வழக்குப் போட சொல்லி இருக்கிறார் என்று திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். திமுக அமைப்புச் செயலாளர் இன்று…

இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது… மோடிக்கு எடப்பாடி எதிர்ப்பு

சென்னை: ‘‘விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது’’, மான்யம் வழங்குவதை மாநில அரசிடம் விட்டு விட வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம்…

ரூ.2ஆயிரம் கோடி கேட்ட தமிழத்துக்கு வெறும் ரூ.335 கோடி ஒதுக்கிய மத்தியஅரசு…

டெல்லி: கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.2ஆயிரம் கோடி நிதி தேவை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரதமர் மோடியுடனான ஆலோசனை கூட்டத்தின்போது கோரிக்கை வைத்திருந்தார்.…

டாஸ்மாக் திறக்க என்ன அவசரம்… எடப்பாடிக்கு விஜயகாந்த் கேள்வி

சென்னை: கொரானா வைரஸ் ஊரடங்கு முடியாத நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்கவேண்டியதன் அவசியம் என்ன? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கேள்வி…

ஆட்சியாளர்கள் தங்களால் முடியாது என கைகளைத் தலைக்கு மேல் தூக்கிவிட்டார்களோ?… டிடிவி தினகரன் 'நறுக்'

சென்னை: நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அவரவர் வீடுகளிலேயே இருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு திடீரென அறிவித்திருப்பது, ‘ஆட்சியாளர்கள் தங்களால் இனி எதுவும்…

மூன்றுவேளை உணவுக்குக் கூட உத்தரவாதம் தர முடியாத நிலைமையிலா தமிழக அரசு உள்ளது? மு.க.ஸ்டாலின் காட்டம்

சென்னை: மூன்றுவேளை உணவுக்குக் கூட உத்தரவாதம் தர முடியாத நிலைமையிலா தமிழக அரசு உள்ளது? மு.க.ஸ்டாலின் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். “ஊரடங்கு மேலும் 2 வாரங்கள்…

கபசுர குடிநீர் வழங்கி ‘ஆரோக்கியம்’ திட்டதை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்தில், கபசுரகுடிநீர், நிலவேம்பு கஷாயம் அரசு மருத்துவமனைகளில் கொடுக்கும் திட்டமான ‘ஆரோக்கியம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன்படி…

தமிழகத்தில் இன்று 33பேர்: கொரோனா பாதிப்பு ண்ணிக்கை 1629ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1629 ஆக உயர்ந்து உள்ளது. இன்று புதிதாக 33 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இவர்கள் 15 பேர்…