‘கொட நாடா.. கொலை நாடா?’ ஆளுநர் மாளிகை முன்பு ஆயிரக்கணக்கான திமுகவினர் ஆர்ப்பாட்டம் – கைது
சென்னை: கொடநாடு கொலை கொள்ளை தொடர்பாக முதல்வர் எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்காத ஆளுநரை கண்டித்து ஆளுநர் மாளிகை திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதைத் தொடர்ந்து அவர்கள்…