Tag: எடப்பாடி பழனிச்சாமி

திமுக ஆட்சியில் காவலர்களுக்கே பாதுகாப்பற்ற நிலை! எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: திமுக ஆட்சியில் காவலர்களுக்கே பாதுகாப்பற்ற நிலை உள்ளது என்றும், தமிழகமே மயான பூமியாக மாறி வருகிறது, ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எதிர்க்கட்சி தலைவர்…

இன்று மின் கட்டண உயரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி ஆர்ப்பாட்டம்

சென்னை இன்று அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மின் கட்டண உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். சமீபத்தில் தமிழக அரசு மின் கட்டண உயர்வை அறிவித்தது.…

உணவு பொருட்களின் மீது விதிக்கப்பட்ட GST வரி உயர்வினை உடனடியாக நீக்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: அத்தியாவசிய உணவு பொருட்களின் மீது விதிக்கப்பட்ட GST வரி உயர்வினை உடனடியாக நீக்க வேண்டும் என மத்தியஅரசை வலியுறுத்தி உள்ள எடப்பாடி பழனிச்சாமி, ஜி.எஸ்.டி கூட்டத்தில்…

இபிஎஸ் ஓபிஎஸ் தொண்டர்கள் மோதல் – அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்!

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக, இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன்பு இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டதும், அதைத்தொடர்ந்து காவல்துறையினர்…

அதிமுக தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது எப்படி? சட்டவிதிகள் விவரம்…

சென்னை; அதிமுக தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடிக்கு பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் எந்த விதியின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற விவரம் வெளியாகி உள்ளது. ஜெ.மறைவுக்கு பிறகு,…

மீண்டும் பொதுச்செயலாளர் பதவி – ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் ரத்து: அதிமுக செயற்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவற்றம்!

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, இன்று காலை 9.15மணிக்கு அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் தொடங்கியது நடைபெற்று வருகிறது. அதில், மீண்டும் பொதுச்செயலாளர் பதவி –…

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை இல்லை! சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு…

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை இல்லை என சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதிமுக பொது குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல்…

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை? போலீஸ் பாதுகாப்புடன் கட்சி அலுவலகம் வந்தார் ஓபிஸ்…

சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் இன்று காலை 9மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில்,. போலீஸ் பாதுகாப்புடன் ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் வந்தது…

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை நாளை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. அதிமுகவை கைப்பற்ற…

பொதுக்குழுவுக்கு தடை இல்லை – இபிஎஸ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு இடைக்காலத் தடை! உச்சநீதிமன்றம்

டெல்லி: அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் சார்பில் வரும் 11ந்தேதி அதிமுக பொதுக்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,…