Tag: எடப்பாடி பழனிச்சாமி

17/06/2020: சென்னையில் 1276 பேர் பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரேநாளில் மேலும் 2174 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை, 50,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1276 பேர் இன்று…

இணைய வழிக்கல்வி – வகுப்பறைக் கல்விக்கு மாற்று இல்லை… ஸ்டாலின்

சென்னை: இணைய வழிக்கல்வி – வகுப்பறைக் கல்விக்கு மாற்று இல்லை; ‘நிழல் நிஜமாகிவிடாது’ என்பதை அதிமுக அரசு உணர வேண்டும்; மாணவர்களிடையே பாகுபாட்டை உண்டாக்கி மாணவர் சமுதாயத்தின்…

17/06/2020: 5ஆயிரத்தை கடந்தது ராயபுரம்… சென்னை கொரோனா தாக்கம்… மண்டலவாரிப் பட்டியல்

சென்னை: சென்னையில் இன்று 16.06.2020 காலை நிலவரப்படி, , பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து, கொரோனா நுண்கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியில் வெளியிடப்பட்டு…

சென்னையில் 12 மணி நேரத்தில் 22 பேர் கொரோனாவுக்கு பலி…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மருத்துவமனை களில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 22 பேர் கடந்த 12 மணி நேரத்தில் பலியாகி உள்ளனர்.…

ஜூன் 19ந்தேதி முதல் 30ந்தேதி வரை சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு – முழு விவரம்…

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில் டீக்கடைகளை த் தவிர மற்ற…

கொரோனா சமூக பரவலாகி விட்டது; அரசு அலட்சியமா இருக்கு… 5கேள்விகளை எழுப்பி அதிர வைத்த ஸ்டாலின்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாகி உள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை காணொளி காட்சி மூலம் சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா சமூக பரவலாகி விட்டது;…

15/06/2020 சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா தொற்று விவரங்களை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,216 பேருக்கு பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் நேஙறறு…

சென்னையில் கொரோனா பாதிப்பு 31 ஆயிரத்தை தாண்டியது… மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சம்பெற்றுள்ள நிலையில், சென்னையில் அதன் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது. இன்று மேலும் 1,415 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை…

ராயபுரத்தில் 5 ஆயிரத்தை கடந்தது… சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. ராயபுரரம் மண்டலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைகடந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்புகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில்…

வீடு வீடாக கொரோனா கணக்கெடுப்பு பணி: ஆசிரியர்களின் உயிரோடு விளையாடும் தமிழகஅரசு…

கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுப்பதில் தமிழகஅரசு தோல்வி அடைந்துள்ளது வெட்டவெளிச்சமான நிலையில், சென்னையில் பரவி வரும் கொரோனாவை தடுக்க, ஆசிரியர்களை களமிறக்குகிறது சென்னை மாநகராட்சி. இது மக்களிடையே…