Tag: எடப்பாடி பழனிச்சாமி

நாமக்கல் மாவட்டத்தில் ரூ.14.44 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகள், ரூ.137.65 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்! எடப்பாடி பழனிச்சாமி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஆய்வு செய்த தமிழக முதல்வர் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் ரூ.14.44 கோடி மதிப்பிலான 26 முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி…

20/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று 5,986 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னை யில் மட்டும் இதுவரை…

19/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 5,795 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,55,449 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில்…

கொரோனா தொடர் கண்காணிப்பு மையம்! அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்

சென்னை: கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர், மீண்டும் சோதனை செய்துகொள்ளும் வகையில், கொரோனா தொடர் கண்காணிப்பு மையம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் அமைக்கப்பட்டுஉள்ளது. இந்த மையத்தை…

18/08/2020: தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்!

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,709 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று 1182 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், மாவட்டம் வாரியாக தொற்று…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,49,654 ஆக அதிகரிப்பு… இன்று 5709 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை வெளியிடும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட உள்ளதாக தமிழகஅரசு தெரிவித்து…

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு 99.99% மீண்டும் வர வாய்ப்பு இல்லை! விஜயபாஸ்கர்

சென்னை: கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மீண்டும் தொற்று 99.99% பாதிக்க வாய்ப்பு இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.…

15/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சென்னை உள்பட பல மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 5,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

இன்று 5,860 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,32,105 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,860 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,32,105 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக…

14/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. சென்னையில் தொற்று பாதிப்பு கடந்த ஒரு வாரமாக குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் ஆயிரத்தை…