கொரோனா: தமிழகத்தில் இன்று 5,996 பேர் பாதிப்பு, 102 பேர் உயிரிழப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று 5,996 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 102 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,996 பேருக்கு…
சென்னை: தமிழகத்தில் இன்று 5,996 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 102 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,996 பேருக்கு…
சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,981 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 4,03,242 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக…
கடலூர்: கடலூர் துறைமுகத்தில் விரைவில் வணிக கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று, மாவட்டத்தில் ரூ.57.7 கோடியிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.…
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 97-ஆயிரத்தை கடந்தது. இன்று ஒரே நாளில் மேலும் 5,958 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளளது. அதிக…
சென்னை: தமிழகத்தில் இன்று 5,958 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 118 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,958 பேருக்கு…
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 85-ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அடைந்தவர்களில் இதுவரை 84.46 % குணமடைந்துள்ளனர் என்றும் தமிழக…
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5,967 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் உயிரிழப்பு 97 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னை உள்பட…
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3லட்சத்து 73-ஆயிரத்தை கடந்ததுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் மேலும் 5,980 பேருக்கு கொரோனா…
சென்னை: தமிழகத்தில் இன்று 5980 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,73,410 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று…
சேலம்: கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.…