Tag: எடப்பாடி பழனிச்சாமி

முதல்வர் வேட்பாளர் அறிவிப்பா – தர்மயுத்தமா? பரபரக்கும் ஜெ. நினைவிடம், போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு…

சென்னை: அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல்வருக்கும், துணைமுதல்வருக்கும் இடையே உடன்பாடு ஏற்படாத நிலையில், இன்று முதல்வர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படுவதில்…

முதல்வர் வேட்பாளர் தேர்வில் தொடரும் இழுபறி…. விடிய விடிய ஆலோசனை நடத்திய இபிஎஸ், ஓபிஎஸ்…

சென்னை: முதல்வர் வேட்பாளர் யார் என்பதை தேர்வு செய்வதில் , எடப்பாடி, ஓபிஎஸ் இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. நள்ளிரவு தாண்டியும், அதிமுக மூத்த உறுப்பினர்கள்…

பதவி மோகத்தால் இழுபறி: 7ந்தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு இல்லை..?

சென்னை: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில், முதல்வர் இபிஎஸ் துணைமுதல்வர் ஓபிஎஸ் இடையே தொடரும் பதவி மோகத்திலான இழுபறி காரணத்தால், ஏற்கனவே அறிவித்தபடி, வரும் 7ந்தேதி…

மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து ,மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தளர்வுகளுடன்…

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: குற்றப்பத்திரிகையை மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவு…

மதுரை: காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக, சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், சிபிஐ குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்…

இன்று அதிமுக செயற்குழு கூட்டம்: முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்படப்போவது யார்?

சென்னை: அதிமுகவில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள முதல்வர் வேட்பாளர் சலசலப்புக்கு இடையே அதிமுக செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகதில் கூடுகிறது.…

காவல்துறை துப்பாக்கி குண்டு முழங்க அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது…

சென்னை: அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் அடக்கம் செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்த நிலையில், மறைந்த எஸ்.பி.பி.யின் உடல் அரசு மரியாதையுடன் காவல்துறையினர் குண்டுமுழங்க நல்லடக்கம்…

எஸ்.பி.பி. உடலுக்கு அமைச்சர்பாண்டியராஜன், குடும்பத்தினர் இறுதி மரியாதை… இறுதிச்சடங்குகள் தொடங்கியது…

சென்னை: மறைந்த பின்னணி பாடகர்எஸ்.பி.பி. உடலுக்கு தமிழகஅரசு சார்பில் அமைச்சர் பாண்டியராஜன் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து எஸ்.பி.பி குடும்பத்தினர் இறுதி மரியாதை செய்தனர். அதைத் தொடர்ந்து இறுதிச்சடங்குகள்…

கொரோனா: தமிழகத்தில் இன்று புதிதாக 5,569 பேர் பாதிப்பு, 66 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் புதிதாக மேலும், 5,569 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், சிகிச்சை…

6வழிப்பாதை கொண்ட வண்டலூர் மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி…!

சென்னை: கடந்த 2016ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, ரூ.55 கோடியில் கட்டப்பட்ட வண்டலூர் மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார். இதனால், போக்கு வரத்து…