Tag: எடப்பாடி பழனிசாமி

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

சென்னை: ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார் இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் கடிதம்…

அத்யாவசிய பொருட்கள் விற்பனை நேரம் குறைப்பு: இனி காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்பட அனுமதி

சென்னை: நாளை முதல் அத்யாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி…

திருப்பூரில் உள்ள பீகார் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: தேஜஸ்வி யாதவுக்கு முதலமைச்சர் பதில்

சென்னை: திருப்பூரில் சிக்கி தவிக்கும் பீகார் மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாக, ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். கொரோனா…

சட்டசபையில் இன்று ஒரே நாளில் 27துறைகளின் மானிய கோரிக்கைகள் நிறைவேற்றம்

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில், தமிழக சட்டசபையில் இன்று ஒரே நாளில் மட்டும், காவல் துறை, பொதுத்துறை, மாநில சட்டமன்றம், வீட்டு வசதி, நகர்புற…

கொரோனாவை எதிர்த்து செயலாற்றும் தமிழக அரசு: வெளியிட்டிருக்கும் முக்கிய அறிவிப்புகள் என்ன?

சென்னை: கொரோனாவை எதிர்த்து போராடும் வகையில் தமிழக அரசு தீவிர முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அயர்லாந்தில் டப்ளின் நகரில் இருந்து வந்த எம்பிஏ மாணவருக்கு…

கொரோனா வைரசை தடுக்க தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்பு பணிக்குழு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனா வைரசை தடுக்க தலைமை செயலாளர் தலைமையில் சிறப்பு பணிக்குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல…

அனைத்து கல்வி நிலையங்களையும் வரும் 31ம் தேதி வரை மூட வேண்டும்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களையும் வரும் 31ம் தேதி வரை மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே…

நாளை சர்வதேச மகளிர் தினம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை: நாளை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில், அனைத்து மகளிரும் சாதனை படைக்கும் பெண்களாக உயர்ந்து விளங்கிட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் தளவாய் சுந்தரம் மீது தாக்குதல்: அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு

சென்னை: முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் தளவாய் சுந்தரத்தின் மீது அக்கட்சியினர் நடத்திய தாக்குதல் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்…

தூத்துக்குடியில் ரூ. 40,000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்: தமிழக அமைச்சரவை ஒப்புதல்

சென்னை: தூத்துக்குடியில் 40,000 கோடி ரூபாய் செலவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கிறது. சென்னையில் தலைமைச் செயலகத்தில் இன்று…