Tag: உலகம்

ரியோ ஒலிம்பிக் 2016 – முழு விவரம்

ரியோடி ஜெனிரோ: உலகின் 31வது ஒலிம்பிக் போட்டி பிரேசில், ரியோ யோடிஜெனிரோவில் உள்ள புகழ்பெற்ற மரக்கானா மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமானது. உலக நாடுகளின் கடுமையான போட்டிகளுக்கிடையே பிரேசில்…

ஒலிம்பிக்: நிஜத்தில் குத்தியதால், குத்துச்சண்டை வீரர் கைது!

ரியோ: ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள இருந்த மொராக்கோ நாட்டு குத்துசண்டை வீரர், இரு பெண்களை தாக்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசில் நாட்டின் தலைநகரம் ரியோவில் ஒலிம்பிக் போட்டி இன்று…

வண்ணமயமாக தொடங்கியது ரியோஒலிம்பிக் திருவிழா!

பிரேசில்: பிரேசிலில் 31வது ஒலிம்பிக் போட்டி இன்று அதிகாலை 4.30 மணி அளவில் கோலாகலமாக தொடங்கியது. ரியோ யோடிஜெனிரோவில் உள்ள புகழ்பெற்ற மரக்கானா மைதானத்தில் 31 வது…

பாக். சிறையில் கொடூரமாக தாக்கப்பட்டும் இந்தியர்!

ராவல்பிண்டி: பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர் , சக பாகிஸ்தான் கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்த ஹமீது நேகல் அன்சாரி என்ற இந்தியர் கடந்த 2012-ஆம்…

மாலை செய்திகள்

💥பட்டபகலில் 3 பெண்களை கட்டிபோட்டு கொள்ளையடித்த வடஇந்திய கொள்ளையன்/ திருச்சியில் பட்டப்பகலில் பிரபல ரம்யாஸ் ஓட்டல் அதிபரின் மனைவி, மருமகளை கயிற்றால் கட்டிப்போட்டு 13 பவுன் நகை,…

வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 5:

நடிகர் சந்திரபாபு பிறந்த தினம் தமிழ் திரையுலக வரலாற்றில் மறக்க முடியாத மாமனிதர் சந்திரபாபு. தனது நகைச்சுவையால் தமிழக மக்களை சிரிக்க வைத்தவர். தானே பாடலை பாடி…

சார்க் மாநாடு: பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை! ராஜ்நாத் சிங் பேச்சு!!

இஸ்லாமாபாத்: சார்க் மாநாட்டில் கலந்துகொண்ட ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார். சார்க் நாடுகளின் சார்பாக உள்துறை அமைச்சர்களின் 7வது மாநாடு பாகிஸ்தானில் நடைபெற்றது. இதில் இந்தியா…

ஒலிம்பிக் சுடரை அணைக்க முயற்சி!  பிரேசிலில் பதட்டம்!

ரியோ: ஒலிம்பிக் போட்டி நடக்க இருக்கும் ரியோ டி ஜெனிரோவில் ஒலிம்பிக் சுடர் வந்தடைந்த போது, அதை எதிரத்து ஆர்ப்பாட்டக்காரர்கள், சுடரை அணைக்க முயன்றனர். இது பெரும்…

நேபாளப் பிரதமராக பிரசண்டா தேர்வு: இந்தியாவுக்கு வருகை தருமாறு மோடி அழைப்பு

காத்மாண்டு: நேபாளத்தின் புதிய பிரதமராக பிரசண்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு, இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, இந்தியாவுக்கு வருகை தரும்படி பிரசண்டாவுக்கு அழைப்பும் விடுத்துள்ளார். முன்னாள் மாவோயியத் தலைவர்…