Tag: உச்சநீதிமன்றம்

ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக சபாநாயகர் காலதாமதம் செய்தது ஏன்? உச்சநீதி மன்றம் கேள்வி

டெல்லி: துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், இந்த விவகாரத்தில் சபாநாயகர் காலதாமதம் செய்வது ஏன்? என கேள்வி…

ராமர் பாலம் குறித்த சுப்ரமணியன் சுவாமி மனு : 3 மாதங்களுக்கு ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம்

டில்லி மத்திய அரசு ராமர் பாலத்தை நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி அளித்த மனு பரிசீலனையை 3 மாதங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.…

அயோத்தி தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்: மனுக்கள் மீது நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

டெல்லி: அயோத்தி தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் நிலத்தில் ராமா் கோயில்…

ராணுவ தலைமைத் தளபதி பதவிக்காலம் நீட்டிப்புக்குப் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தடை

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் நாட்டு ராணுவத் தலைமை தளபதி காமர் ஜாவத் பஜ்வா பதவிக்கால மூன்று வருட நீட்டிப்புக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத் தலைமை…

காஷ்மீர் கட்டுப்பாடுகளுக்கு எதிரான வழக்கு : உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு

டில்லி காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம்5 ஆம் தேதி மத்திய அரசு காஷ்மீர்…

முகநூலில் நீதிபதிகளை விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பு கிடையாது : உச்சநீதிமன்றம்

டில்லி கடந்த மே மாதம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றம் ஒருவருக்கு அளித்த தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான மார்க்கண்டேய…

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சிக்கு எதிரான வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு

டில்லி மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு விசாரணை நாளை ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள்…

சபரிமலை கோவிலுக்குத் தனிச்சட்டம்  இயற்றக் கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி கேரள அரசு சபரிமலைக் கோவிலுக்கு எனத் தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை கோவிலில் இளம்பெண்களை அனுமதிக்கலாம் எனக் கடந்த வருடம் உச்சநீதிமன்றம்…

புதிய மாவட்டங்களின் தொகுதி வரையறைக்குப் பின்னர் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் : திமுக வாதம்

டில்லி தற்போது தமிழகத்தில் பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்குத் தொகுதி வரையறை முடிந்த பின்னர் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என திமுக உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு…

நாளை உச்சநீதிமன்ற 47 ஆம் தலைமை நீதிபதியாக போப்டே பதவி ஏற்பு

டில்லி இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ் ஏ போப்டே நாளை பதவி ஏற்கிறார். உச்சநீதிமன்ற 46 ஆம் தலைமை நீதிபதியாகப் பணி புரிந்து வந்த ரஞ்சன்…