Tag: இந்தியா

தமிழகம் திரண்டது, டில்லி மிரண்டது: 4வது நாளாக தொடர்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம்….

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகமே திரண்டு உள்ளது. தமிழகம் முழுவதும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 4வது நாளாக தமிழக…

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுச்சேரியில் நாளை ‘பந்த்’! காங்-திமுக ஆதரவு

புதுச்சேரி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுச்சேரியில் நாளை ‘பந்த்’ நடைபெறுகிறது. இந்த பந்துக்கு காங்-திமுக கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்து உள்ளன. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள…

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக டில்லியில் தமிழர்கள், வழக்கறிஞர்கள் போராட்டம்!

டில்லி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக டில்லியில் தமிழர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி உலகம் முழுவதும் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று…

ஜல்லிக்கட்டு தொடர்பாக நாளை பிரதமரை சந்திக்கிறார் தமிழக முதல்வர்!

சென்னை, ஜல்லிக்கட்டு தொடர்பாக நாளை பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம்…

வரலாறாக மாறுகிறது ஜல்லிக்கட்டு போராட்டம்! இளைஞர்களால் நிரம்பி வழிகிறது மெரினா!

சென்னை, சென்னை மெரினா கடற்கரை இளைஞர்கள் மற்றும் மாணவ மாணவிகளால் நிரம்பி வருகிறது. எங்கு நோக்கிலும் இளைஞர்கள் கூட்டம். இன்று நடை பெற்று வரும் போராட்டம் தமிழக…

ஒருபக்கம் பிரிண்ட் ஆகாத 500 ரூபாய் நோட்டு! ம.பி.யில் பரபரப்பு!!

மத்திய பிரதேச மாநிலத்தில் பிரிண்ட் ஆகாத 500 ரூபாய் நோட்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து…

தரமற்ற உணவால் பட்டிணியாக கிடக்கிறோம்! பிஎஸ்எப் வீரர் குற்றச்சாட்டு!!

காஷ்மீர், தரமற்ற உணவால் பட்டிணியாக கிடக்கிறோம், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று பிஎஸ்எப் வீரர் குற்றச்சாட்டு கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது அவரது வீடியோ…

பஞ்சாப் சட்டசபை தேர்தல்: காங்.தேர்தல் அறிக்கை! மன்மோகன்சிங் வெளியிட்டார்!!

பஞ்சாப், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலையொட்டி, அகில இந்திய காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பஞ்சாப் மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.…

மாடுகளுக்கும் ‘ஆதார்’ வழங்கும் மோடி அரசு! ரூ.148 கோடி ஒதுக்கீடு!

டில்லி, மாடுகளுக்கும் ஆதார் போல அடையாள அட்டை வழங்க மத்தியஅரசு 148 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக கூறப்பட்டுகிறது. நாட்டு மக்களுக்கு, அவர்களின் கை விரல் மற்றம் கருவிழி…

ஜெயலலிதா மரணம்: சசிகலாபுஷ்பா மனு! சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி!!

டில்லி, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடரப்பட்ட சசிகலாபுஷ்பா எம்.பி.யின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. 75 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தமிழக…