சென்னையில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை சிறப்பு முகாம்
சென்னை சென்னையில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை வழங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ள்ளது. இன்று சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
சென்னை சென்னையில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை வழங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ள்ளது. இன்று சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
சென்னை தமிழகத்தில் தடை செய்யப்பட்ட மாத்திரைகளை பயன்படுத்துவது இல்லை என தெரிவித்துள்ளார். இன்று சென்னை கிண்டி இன்ஸ்டியூட் வளாகத்தில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில்,…
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய தனியார் மருத்துவமனையில் பதிவு செய்துள்ளார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, கலைவாணர் அரங்கத்தில்…
சென்னை: முதல்வர் மருந்தகத் திட்டம் வரும்பொங்கல் தினத்தன்று துவங்கி வைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மத்தியஅரசின் மக்கள் மருந்தகம் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில்,…
சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையம் அமைக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். நவீன டிஜிட்டல் வளர்ச்சி,…
திருநெல்வேலி திருநெல்வேலி அருகே நாங்குநேரியில் சக மாணவரால் தாக்கப்பட்ட மாணவருக்கு சிறப்பு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்க உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் சாதிய பாகுபாடு காரணமாக…
சென்னை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படும் எனத் தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் அறிவித்துள்ளார். அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் சட்டவிரோத…
சென்னை: தமிழ்நாட்டில் வேகமாக பரவி வருவம் காய்ச்சலான, Influenza H3N2 வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி னாலே போதும், காய்ச்சல் பரவாது…