ஊழல் வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு இன்று காலை தண்டனை அறிவிப்பு! பதவி பறிபோகிறது…
சென்னை: ஊழல் வழக்கில் குற்றவாளி என அமைச்சர் பொன்முடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு தண்டனை விவரங்களை அறிவிக்க உள்ளது.…