Tag: அமலாக்கத்துறை

என்ஆர்ஐ கோட்டாவில் ’18ஆயிரம் MBBS இடங்கள்’ போலி ஆவணங்கள் மூலம் பெற்றுள்ளது அம்பலம்… !

டெல்லி: நாடு முழுவதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் என்ஆர்ஐ கோட்டாவில் போலி ஆவணங்கள் மூலம் உள்நாட்டைச் சேர்ந்தவர்களே 18ஆயிரம் எம்.பி.பி.எஸ் இடங்கள் பெற்றுள்ளதும், இதன்மூலம் பெரும் முறைகேடு…

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் சரமாரி வினா

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது. டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ்…

அமலாக்கத்துறை டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மீண்டும் சம்மன்

சென்னை அமலாக்கத்துறை இன்று மீண்டும் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. ஏற்கனவே நடத்திய சோதனை அடிப்படையில் அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு…

விசாரணை அமைப்புகளுக்கும் கடுமையான பயம் வரவேண்டும்..!

விசாரணை அமைப்புகளுக்கும் கடுமையான பயம் வரவேண்டும்.. சிறப்பு கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் ஒரே நாளில் மூன்று நீதிமன்ற செய்திகள். கேட்க கேட்க மனது பதறுகிறது. சட்டத்தின் ஆட்சியை…

காமன்வெல்த் ஊழல் வழக்கை மூடிய அமலாக்கத்துறை : மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தும் காங்கிரஸ்

டெல்லி அமலாக்கத்துறை ஆதாரம் இல்லாததால் காமன்வெல்த் ஊழல் வழக்கை மூடியதால் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என காக்கிரஸ் வலியுறுத்தி உள்ளது/ கடண்த 2010 இல் இந்தியாவில்…

நான் அமலாக்கத்துறை சம்மனுக்காக காத்திருக்கிறேன் : பிரியங்கா காந்தி

டெல்லி தாம் அமலாகக்த்துறை சம்மனுக்காக காத்திருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். நேற்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம், ”நேஷனல் ஹெரால்டு…

ரூ.611 கோடி விதி மீறல்: பேடிஎம் நிறுவனத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

டெல்லி: ரூ.611 கோடி பரிமாற்றத்தில் விதிமீறல் செய்துள்ளதாக எழுந்த புகாரின்பேரில், அமலாக்கத்துறை பேடிஎம்முக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதன் காரணமாக கு Paytm நிறுவனம் சிக்கலில் உள்ளது;…

அமலாக்கத்துறையில் டி கே  சிவக்குமாருக்கு எதிராக பாஜக எம்  எல் ஏ புகார்

பெங்களூரு கர்நாடக துணை முதல்வர் டி கே சிவக்குமார் மீது அமலாக்கத்துரையில் பாஜக எம் எல் ஏ முனிரத்னா புகார் அளித்துள்ளார். கர்நாடக துணை முதல்வரும், பெங்களூரு…

ராஜஸ்தான் முன்னாள் எம் எல் ஏ : அமலாக்கத்துறை சோதனை

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் எம் எல் ஏ பல்ஜீத் சிங் குக்கு சொந்தமான இடங்களில் அமல்லாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பெஹ்ரோர் தொகுதியின்…

திமுக எம் பி கதிர் ஆனந்திடம் அமலாக்கத்துறை 10 மணி நேரம் விசாரணை

சென்னை திமுக எம் பி கதிர் ஆன்ந்திடம் அமலாக்கத்துறையினர் 10 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர். வேலூரில் கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்…