ராஜஸ்தான்:
ராஜஸ்தான் மாநிலம் பாலி அருகே சூரியநகரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலின் 8 பெட்டிகள் இன்று அதிகாலையில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பாலி அருகே சூரியநகரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலின் 8 பேட்டிகள் இன்று அதிகாலையில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ந்ள்ளவாய்பாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

மார்வார் சந்திப்பிலிருந்து ரயில் புறப்பட்ட 5 நிமிடங்களுக்கு உள்ளதாக விபத்து நடந்ததாக பயணி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.