சென்னை:
ன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு மக்களிடம் கருத்து கேட்கும் ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என பூந்தமல்லியில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு மக்களிடம் கருத்து கேட்கும் ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என்றும், ஆன்லைன் சூதாட்டதில் ஆண்டுக்கு ரூ.20 கோடி வருமானம் வருகிறது. தில் சில பகுதிகள் திமுகவுக்கு கிடைகிறது என்று குற்றம் சாட்டினர்.