ஞ்சையில் நடைபெற்ற விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார்” என்று பேசியதை சமூகவலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகிறார்கள். அவற்றில் சிலவற்றைப் பாருங்களேன்..