சென்னை:
னமழை காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மழை பெய்தது. இதனை தொடர்ந்து இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக நேற்று அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவ அறிவித்துள்ளன.