கர்நாடக மாநிலம் சிக்பல்லாபூர் மாவட்டத்தில் உள்ள முருகமல்லா கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்றனர்.

மாணவர்களுடன் அந்தப் பள்ளியின் தலைை ஆசிரியை உள்ளிட்ட சில ஆசிரியர்களும் சுற்றுலா சென்றுள்ளனர்.

சுற்றுலாவின் போது 10ம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் சல்லாபத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியை அந்த மாணவனுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார்.

ஆசிரியையை கட்டயணைத்து முத்தமிடுவது, தூக்குவது எனாபல கோணங்களில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் லீக்கானது.

இதனால் கொதிப்படைந்த அந்த மாணவனின் பெற்றோர் கல்விச் சுற்றுலா என்ற பெயரில் தங்கள் மகனுடன் ஆசிரியை சல்லாபத்தில் ஈடுபட்டதாக மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர்.

10 வகுப்பு மாணவனுடன் தலைமை ஆசிரியை சல்லாபத்தில் இறங்கிய விவகாரம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியதை அடுத்து கர்நாடகா முழுவதும் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.