சென்னை,

ரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன.

ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் கைகளை குலுக்கி தங்களை இணைத்துக்கொண்டனர்.

கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நிலவி வந்த குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இணைந்த எங்களை இனி யாராலும் பிரிக்க முடியாது என்று ஓபிஎஸ் கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.