இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் அறிமுகமாகி , பின்னர் பிக் பாஸ் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

தனது இன்ஸ்டாகிராமில் சாமி சிலை முன்பு நிற்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

அது கவர்ச்சிப் புகைப்படமாக இருப்பதால், நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்து வருகின்றனர்.