ளையராஜா இசை அமைத்த முதல் படமான ’அன்னக்கிளி’ படத்திற்கு முன்பிருந்தே மேடை கச்சேகரி களில் இணைந்து பணியாற்றிவர்கள் இளையராஜா, எஸ்பி.பாலசுப்ரமணியம். நெருக்கமான நட்புடன் இருந்தவர்கள் காப்பிரைட் விவகாரத்தில் பிரச்னை ஏற்பட்டது. ’என்னுடைய பாடல்களை என் அனுமதி இல்லாமல் மேடைகளில் எஸ்பி பி பாடக்கூடாது’ என்று கோர்ட் வரை சென்றார் இளையாராஜா. ஆனால் எஸ்பிபிக்கு உடல் நலம் பாதித்திருக்கிறது உயிருக்கு ஆபத்தான நிலையிலிருக்கிறார் என்ற தகவல் வந்துடன் கலங்கிப் போனார். நம் நட்பு சண்டையில் பிரியாது’ என்உ உருக்கமாக வீடியோவில் பேசி அவர் எழுந்த வர வேண்டும் என்று வாழ்த் தினர்.


இந்நிலையில் நேற்று நடந்த கூட்டு பிரார்த்தனையின்போது அகல்விளக்கு ஏற்றி தியானத்துடன் கூடிய பிரார்த்தனை மேற்கொண்டார்.