சென்னை :

சரத்குமார் & ராதாரவி
சரத்குமார் & ராதாரவி

 
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு சில நாட்களுக்கு முன் நடந்தது இதில் முன்னால் தலைவரும் பொதுச்செயலாளரும் நிரந்தராமாக நீக்கப்பட்டதையடுத்து சரத்குமார் தலமையில் புதிய நடிகர் சங்கம் உருவாகவுள்ளதாம்.
பாண்டவர் அணி என்று சொல்லப்படும் விஷாலின் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளின் தலைமையில் சில தினங்களுக்கு முன் பொதுக்குழு கூடியது இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதில் முக்கியமாக நடிகரும் முன்னால் தலைவருமான சரத்குமார் மற்றும் ராதாரவியை நிரந்தரமாக நிக்கியுள்ளனர்.
இதனால் சரத்குமாருக்கு ஆதரவான நடிகர்கள் எல்லோரும் சேர்ந்து இந்த சங்கத்துக்கு பதிலாக புதிதாக ஒரு சங்கத்தை தொடங்கவுள்ளார்கள் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களை சங்கத்திலிருந்து நீக்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூடிய விரைவில் நீதி மன்றத்தில் விஷால் அணியினர் மீது வழக்கு தொடங்கவுள்ளார்களாம்.
ம்ம்ம்ம்… ஆஹா….