அஜீத் ரசிகர் என்ற போர்வையில் ட்விட்டர் பயனாளி ஒருவர் ஆபாசமான கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார் . அதில் கஸ்தூரியின் பெயரும் இழுக்கப்பட்டிருந்தது.

தன்னை பற்றி ட்விட்டரில் அஜித் ரசிகர்கள் மோசமான வார்த்தைகளில் பேசுவதாக கூறி நடிகை கஸ்தூரி #dirtyajithFans என்கிற டேக்கை பதிவிட்டதும் அது மேலும் சர்ச்சையானது.

மாட்டுக்கு சூடு, மனுஷனுக்கு சொல்லு. பீ தின்னும் புழுவுக்கு என்ன செய்வது? அஜித் ரசிகன்னு பீத்தி அவர் பேரை ரிப்பேர் ஆக்காதீங்கடா. பொண்ணு வேணும்னா எதுக்கு வெளியில தேடுறீங்க? உங்க அம்மா சகோதரி கிட்டே போயி கேளுங்க. #dirtyAjithFans என பதிவிட்டிருந்தார் ,

இதற்கு பதிலளிக்கும் வகையில் #DirtyKasthuriAunty என்கிற ஹேஷ்டேகை உருவாக்கி ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்ட் செய்யவிட்டனர் அவர்கள் .

இதனால் மனமுடைந்த கஸ்தூரி ரொம்பவும் கேவலமாக பேசிய சில ஹேண்டில்களை காப்பி பேஸ்ட் செய்து ட்விட்டர் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்

தற்போது போட்டுள்ள லேட்டஸ்ட் ட்விட்டில் அஜித் மற்றும் ஷாலினி இருவருக்கும் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

இதுபோன்று இணையத்தில் வெறுப்பை தூண்டும் விதமாக abuse செய்யும் ரசிகர்களை அஜித் மற்றும் ஷாலினி கண்டிக்க வேண்டும் என கஸ்தூரி கேட்டுக்கொண்டுள்ளார்.