ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்று போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை நடைபெறுகிறது.

ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கும் இந்த டிக்கெட்டுகளை நாளை பகல் 12 மணிக்கு ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.