கோலாலம்பூர்:

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நட்சத்திர கலை விழா மலேசியாவில் நடக்கிறது.  இந் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி, கமல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது நடிகர் ரஜினி பேசியதாவது :‛‛ என்னை வாழ வைத்த தமிழக மக்களை நன்கு வாழ வைக்க வேண்டும் ” இவ்வாறு ரஜினி  பேசினார்.