சென்னை:
மிழக அரசு மின்சார கட்டணம் உயரத்தியதற்கு மத்திய அரசு தான் காரணம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழக அரசு மின்கட்டண உயர்வை அமல்படுத்தக் கூடாது என்றும் மாற்று வழியை காண வேண்டும் என்றும் கூறியுள்ளார்.