இயக்குநர் முத்தையா இயக்கத்தில், கெளதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தேவராட்டம்’.ஸ்டுடியோ க்ரீன் கே.இ.ஞானவேல்ராஜாவின் 15 வது படமாக உருவாகியுள்ள படம் இது .

உலகம் முழுவதும் இன்று (மே 1) வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

தமிழகத்தில் தற்போது நடந்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியன் வன்கொடுமைகள் , பெண்களை தொட்டால் என்ன ஆகும், என்பதை குடும்ப உறவுகளுடனுடம், கலாச்சார பின்னணியிலும், அதே சமயம், அதிரடியான ஆக்‌ஷம் உள்ளிட்ட அனைத்து கமர்ஷியல் விஷயங்களுடனும் சேர்த்து இயக்குநர் முத்தையா கெளதம் கார்த்திக்கை வேறு ஒரு பரிணாமத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.