சென்னை

மிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்று 771 அதிகரித்து மொத்தம் 4829 ஆகி உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

நேற்று24 மணி நேரத்தில் 771 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 575 பேர் ஆண்கள் மற்றும் 196 பேர் பெண்கள் ஆவார்கள்.

மொத்தமுள்ள 4829 பேரில் 3320 ஆண்கள், 1507 பெண்கள் மற்றும் 2 திருநங்கைகள் உள்ளனர்.

12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 254 ஏர் உளனர்.

சென்னையில் 324 பேர் நேற்றுஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுளனர்

நேற்று மட்டும் 13413 பேருக்கு பரிசோதனை நடந்துள்ளது.

இதுவரை 1,78,472 பேருக்கு பரிசோதனை நடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதுவரை 1516 பேர் குணம் ஆகி உள்ளன்ர்.

நேற்றுகொரோனாவால் இருவர் உயிர் இழந்து மொத்தம் 35 பேர் மரணம் அடைந்துள்ளனர்.