சென்னை

மிழகத்தில் இன்று 33 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் பாதிக்கபட்டோர் எண்ணிக்கை 1629 ஐ எட்டி உள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிக்ரித்து வ்ருகிறது.

இன்று புதியதாக 33 நோயாளிகள் கண்டறியபட்டுள்ளனர்.

இவர்களில் 15 பேர் சென்னையில் உள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 1629 பேர் பாதிக்கபட்ட்டுள்ளனர்.

சென்னை நகரில் மொத்தம் 373 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.

இன்று 27 பேர் குணம் அடைந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 662 ஆகி உள்ளது

அகில இந்திய அளவில் கொரோனாவால் பாதிக்கபட்டோர் எண்ணிக்கை 1486 அதிகரித்துள்ளது.

இந்திய அளவில் மொத்த எண்ணிக்கை 20000 ஐ தாண்டி உள்ளது.

இன்று 49 பேர் உயிர் இழந்துள்ளனர்