சென்னை:
மிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், த்திய மேற்கு வங்கக் கடலில் நிலவும், காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, சில மாவட்டங் களில் மிதமான மழை தொடரும். தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களிலும், இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டமாக காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.