சூறாவளி சுழலில் சிக்கிய போட்டோ… 270 கி.மீ. பறந்து சென்று விழுந்தது..
அமெரிக்காவின் கென்டக்கி, இலினொய், இந்தியானா உள்ளிட்ட மத்திய மாகாணங்களை தாக்கிய 30 க்கும் மேற்பட்ட தொடர் சூறாவளி காற்றில் சிக்கி கென்டக்கி மாகாணத்தில் மட்டும் இதுவரை சுமார்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
அமெரிக்காவின் கென்டக்கி, இலினொய், இந்தியானா உள்ளிட்ட மத்திய மாகாணங்களை தாக்கிய 30 க்கும் மேற்பட்ட தொடர் சூறாவளி காற்றில் சிக்கி கென்டக்கி மாகாணத்தில் மட்டும் இதுவரை சுமார்…
பெரம்பலூர் மாவட்டம் ஒதியம் கிராமத்தில் கடந்த வியாழனன்று நாய் கடியால் காயமுற்று மயங்கிய குரங்கு ஒன்று அப்பகுதி இளைஞரால் காப்பாற்றப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. குரங்கு…
இஸ்ரேலில் நடைபெற்ற 70வது மிஸ் யூனிவெர்ஸ் போட்டியில் இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து பிரபஞ்ச அழகியாக தேர்வானார். ஏற்கனவே கடந்த 2000ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த லாரா தத்தா…
விவசாயிகள் போராட்டம் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த கங்கனா ரனாவத் பஞ்சாப் விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கடுமையாக சாடியிருந்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தனது…
பாஸ்போர்ட்-டில் உள்ள புகைப்படமும் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் உள்ள புகைப்படமும் ஒத்துப்போகாததால் வெளிநாடு செல்பவர்களுக்கு சிக்கல் ஏற்படுவதாக கார்த்தி சிதம்பரம் எம்.பி. நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி…
சென்னை: சபரிமலை அய்யப்பனுக்கு இருமுடி கட்டும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, பக்தர்கள் கோவிலுக்கு எடுத்துச்செல்லும் தேங்காயில் அமைச்சர் மஸ்தான் நெய் ஊற்றிய காட்சி தொடர்பான வீடியோ வைரலாகி…
அமராவதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களை மிரட்டும் வ்கையில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் சிலர்…
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலைகாரன் நாதுராம் கோட்சேவுக்கு இந்து மகா சபையினர் சிலை வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்…
சிவங்ககை: குன்றக்குடி சண்முகநாதர் கோவில் தொடக்கப்பள்ளியில் யானையைக் கொண்டு மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் ற்போது கொரோனா பரவல் வெகுவாக…
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் குழந்தையுடன் பெண் ஒருவர் தவறி விழுந்தார். செங்குத்தான மலைப்பாங்கான இடத்தில் சிக்கிக் கொண்ட அந்த தாயையும் குழந்தையையும்…