Category: videos

மகாராஷ்டிராவில் பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல், டிரம்ஸ் வாசித்து அசத்தல் – வீடியோ

மும்பை: மகாராஷ்டிராவில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, அங்கு நேற்று நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அங்கு இசைத்துக்கொண்டிருந்த இசை கலைஞர்களுடன் இணைந்து,…

மாணவர்களுடன் துபாயில் மியூசியம் ஆப் தி பியூச்சர்-ரை பார்வையிட்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்… வீடியோ

எதிர்கால விண்வெளி தொழில்நுட்பங்கள், சுற்றுச்சூழல், உயிர் பொறியியல் உள்ளிட்டவை குறித்த அருங்காட்சியகத்திற்கு மாணவர்களை இன்று அழைத்துச் சென்றுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ். இணையவழி வினாடி-வினா மூலம் தேர்வு…

உலக கோப்பை கால்பந்து திருவிழாவுக்கு தயாரானது கத்தார்… வீடியோ…

22வது ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இந்த மாதம் 20 ம் தேதி துவங்குகிறது. கத்தார் தலைநகர் தோகா-வைச் சுற்றி எட்டு கால்பந்து மைதானங்கள் இதற்காக…

கிரண் நேகி பாலியல் குற்றவாளிகள் விடுதலை… “நீதித்துறை செயல்பாடுகள் ஏமாற்றத்தை அளிக்கிறது நான் தோற்றுவிட்டேன்” என்று கதறிய கிரணின் தாய்

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கிரண் நேகி பாலியல் பலாத்காரம் மற்றும் கொடூர கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளையும் உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. 2012 ம்…

‘அடேய் கேமராமேன்’… நான் பாட்டுக்கு சிவனேன்னு தானே டா போயிட்டு இருந்தேன்… ஏன்டா ஏன் ? அஸ்வின் கலக்கல் ட்வீட்…

ஜெர்சியை முகர்ந்து பார்த்து கண்டுபிடித்த அஸ்வின் வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அவரை கலாய்த்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர். இதற்கு பதிலளித்துள்ள அஸ்வின் “சைஸ் பார்த்து…

பாரத் ஜோடோ யாத்ராவில் இன்று தேசியகொடி ஏந்தி பங்கேற்ற சேவா தளத்தின் பொதுச் செயலாளர் கிருஷ்ண குமார் பாண்டே திடீர் மரணம்…,

மும்பை: பாரத் ஜோடோ யாத்ராவில் இன்று தேசியகொடி ஏந்தி பங்கேற்ற சேவா தளத்தின் பொதுச் செயலாளர் கிருஷ்ண குமார் பாண்டே திடீரென நிலைகுலைந்து மரணத்தை தழுவி உள்ளார்.…

ஜெர்சியை மோப்பம் பிடித்து கண்டுபிடித்த அஸ்வின் – மீம்ஸ்களால் கலாய்த்த ரசிகர்கள்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியின் போது தனது ஜெர்சியை கண்டுபிடிக்க மோப்பம் பிடித்த அஸ்வின் வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. ஞாயிறன்று இந்தியா – ஜிம்பாப்வே அணிக்கு…

பத்திரிகையாளரை மிரட்டிய கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான்… ஆளுநர் மாளிகையை நோக்கி நாளை பேரணி

ஆளுநர் மாளிகை அதிகாரிகளின் அழைப்பை ஏற்று செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை மிரட்டிய கேரள ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. துணை…

சுதிர் சூரி கொலை : பஞ்சாபில் தீவிரவாதம் அதிகரித்து வருவதையே காட்டுகிறது – காங். தலைவர் அம்ரிந்தர் சிங் ராஜா

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சிவ சேனா கட்சி தலைவர் சுதிர் சூரி நேற்று மாலை சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி…

பஞ்சாபில் சிவசேனா தலைவர் சுதிர் சூரி சுட்டுக்கொலை

பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள கோவிலுக்கு வெளியில் நடந்த போராட்டத்தின் போது சிவசேனா தலைவர் சுதிர் சூரி சுட்டுக் கொலை. பட்டப்பகலில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில் மார்பில் குண்டு…