இதயங்கள் இணைந்துவிட்டதா? அறிவாலயம் எதிரே, ஸ்டாலின் அழகிரியுடன் போஸ்டர்……
சென்னை: திமுகவில் ஏற்பட்ட வாரிசு அரசியல் மோதல் காரணமாக, மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள இந்த காலக்கட்டத்தில்,…
சென்னை: திமுகவில் ஏற்பட்ட வாரிசு அரசியல் மோதல் காரணமாக, மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள இந்த காலக்கட்டத்தில்,…
சென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சிகள்நடத்தும் பிரச்சாரம், பொதுக்கூட்டங்களில் சரியான முறையில் பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படாததால், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என மருத்துவ நிபுணர்கள்…
சென்னை: தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களின் குற்றப்பின்னணி வேட்பாளர்கள் குறித்த விவரங்களை செய்திதாள்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம்…
சென்னை: புதியதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, மின்னணு வாக்காளர் அட்டை பெறும் வகையில் 2 நாள் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும்…
டில்லி காங்கிரஸ் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு தேர்தல் பார்வையாளர்களை நியமனம் செய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை…
சென்னை கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை எனக் கருதப்படும் நிலையில் அங்கு பாஜக அதிகத் தொகுதிகளைக் கேட்பதால் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நிலவுவதாகக் கூறப்படுகிறது. நடைபெற உள்ள…
சென்னை: வன்னியர் இடஒதுக்கீடு தேர்தல் நாடகம் என்று கடுமையாக விமர்சித்துள்ள திமுக தலைமைக்கழக செயலாளர் கே.என்.நேரு, திமுக தலைமையிலான கூட்டணியில் அதிருப்தி இல்லை என்றும் தெரிவித்துள்ளார். தமிழக…
சென்னை: ஒரே ஒரு தொகுதி வெற்றிக்காக ‘வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி உள்ளது எடப்பாடி அரசு என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரடி குற்றச்சாட்டு கூறினார். தமிழக…
சென்னை: சசிகலா தலைமையை ஏற்றுக்கொண்டால், அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்கத் தயார் என்று தெரிவித்துள்ள டிடிவி தினகரன், திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதே தங்களது கொள்கை என்று…
சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், சென்னை விருக்கம்பாக்கம் தொகுதி அதிமுக எம்எல்ஏ வி.என்.ரவி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர்.…